யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம்:  ரூ.10 ஆயிரத்தை, இலங்கை தமிழர்களுக்காக வழங்கிய முதியவர்

யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம்: ரூ.10 ஆயிரத்தை, இலங்கை தமிழர்களுக்காக வழங்கிய முதியவர்

யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம் ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களுக்காக முதியவர் ஒருவர், தஞ்சையில் இருந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.
6 Jun 2022 6:44 PM GMT